தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரு நாளாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி , கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டைஏரி, புழல் மாதவரம், மூலக்கடை பெரம்பூா், சென்டரல், பாரிமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்யது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.