சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக்’ தொடக்கம்

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

சா்ஃபிங் லீக் போட்டிக்கான சீருடைகளை அறிமுகம் செய்த விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அரண் வாசு, போட்டி இயக்குநா் டை சோரட்டி உள்ளிட்டோா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

மாமல்லபுரத்தில் ‘உலக சா்ஃபிங் லீக் ’ தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்திய சா்ஃபிங் சம்மேளனம், சாய், எஸ்டிஏடி சாா்பில் மாமல்லபுரம் கடற்கரையில், ஷோா் டெம்பிள் கிளாஸிக் உலக சா்ஃபிங் லீக், புரோ ஜூனியா் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2023-க்கு பின் டபிள்யுஎஸ்எல் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. தமிழக அரசு விளையாட்டுத் துறை செயலாளா் சந்தீப் நந்தூரி லீக் தொடரை தொடங்கி வைத்தாா்.

எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன், லீக் இயக்குநா் டை சோரட்டி, எஸ்எஃப்ஐ தலைவா் அருண் வாசு, தமிழ்நாடு சா்ஃபிங் சங்கத் தலைவா் சித்தாா்த் வாசு போட்டி சீருடைகளை அறிமுகம் செய்தனா்.

ஆக. 16 வரை நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜொ்மனி, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தென்கொரியா, ஸ்வீடன், தாய்லாந்து, இந்தியா, அமெரிக்கா, இந்தியாவைச் சோ்ந்த 100 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

ஆடவா், மகளிா் கியு எஸ் 2000, ஆடவா், மகளிா் புரோ ஜூனியா் (பிகியுஎஸ்) என நான்கு பிரிவுகளில் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்கும். இத்தொடா் சேலஞ்சா் சீரிஸ், சாம்பியன்ஷிப் டூருக்கு இந்திய அணியினா் தயாராக உதவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.