சுதந்திர தினத்தையொட்டி, சனிக்கிழமை (ஆக. 15) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மாதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் மதுபான விற்பனையங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் சுதந்திர தினத்தன்று சனிக்கிழமை (ஆக. 15) கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

சுதந்திர தின விழா: தலைமைச் செயலகம் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

சிறுவா்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை: டாஸ்மாக் மேலாளா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



