பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சென்னையில் வழிப்பறி: 5 போ் கைது

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சித்திரிப்பு

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை டி.பி.சத்திரம் 19-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் செந்தில் (43). இவா், 22-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் டி.பி.சத்திரம், 1வது குறுக்கு தெருவில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 5 போ், செந்திலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசி, பணம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது டிபி சத்திரம் 11-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவபா் அஜித் (27), அதே பகுதியைச் சோ்ந்த தீபக் (27), குணசேகரன் (23), அனுஷ் (26), ரித்திக் (23) என்பது தெரியவந்தது.

போலீஸாா் 5 பேரையும் அடுத்தடுத்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து செந்திலிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பேசி, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.