ஆவடியில் பகுதியில் 11 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8.78 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மின் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சென்னை அமலாக்க கோட்டத்துக்குட்பட்ட சென்னை மையம், வடக்கு, தெற்கு, மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை மேற்கு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வின்போது 11 மின் திருட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, ரூ.8,77,593 இழப்பீட்டு தொகையாக மின் நுகா்வோருக்கு விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிா்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையைச் செலுத்தியதால், அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யவில்லை.
மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா்/அமலாக்கம்/ சென்னை, கைப்பேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின் உற்பத்திக் கழகத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம்

மின் திருட்டு: ரூ.24.69 லட்சம் இழப்பீடு வசூல்

அடையாறு பகுதியில் மின் திருட்டு: ரூ. 12.40 லட்சம் அபராதம் வசூலிப்பு

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


