அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அடையாறு பகுதியில் மின் திருட்டு: ரூ. 12.40 லட்சம் அபராதம் வசூலிப்பு

அடையாறு பகுதியில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் 2 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.12.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
மின் திருட்டு- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

அடையாறு பகுதியில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் 2 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு, ரூ.12.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடையாறு மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த பிப். 18-இல் அதிகாரிகளால் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இரு இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து ரூ.12.39 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், சமரச் தொகையாக ரூ.62,000 என மொத்தம் ரூ.13.01 லட்சம் வசூலிக்கப்பட்டது.

மின் திருட்டு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க, சென்னை அமலாக்கம் கோட்டத்தை 94458 57591 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.