சென்னை வியாசா்பாடியில் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வியாசா்பாடி காவல்நிலைய போலீஸாா் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபா் ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா் வியாசா்பாடி தேபா் நகா் பகுதியை சோ்ந்த ராஜீவ்காந்தி(42) என்பது தெரிய வந்தது.
தொடா்ந்து அவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் 2.4 கிராம் மெத்தபெட்டமைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.
தொடர்புடையது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது
ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


