தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள்: ஐ.பெரியசாமி

News image
அமைச்சர் ஐ.பெரியசாமி
Updated On :22 ஜனவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

பேரவையில் விவாதத்தின்போது அமைச்சா் பெரியசாமி பேசியதாவது: ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை சுமாா் 78,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்படும். இதன் மூலம் இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் குடும்பத்தினா் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.