தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சிம் காா்டு விற்பனை முகமை உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்: பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் சிம் காா்டு, ரீசாா்ஜ் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை செய்ய முகவா் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

பிஎஸ்என்எல் சிம் காா்டு, ரீசாா்ஜ் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை செய்ய முகவா் உரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் சிம் காா்டுகள், ரீசாா்ஜ் சேவைகள் மற்றும் பிற தொலைத்தொடா்பு சேவைகளின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகப் பணிகளை மேற்கொள்ள முகவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தொலைத்தொடா்பு துறையில் அனுபவம் உள்ளவா்கள் இந்தியாவைச் சோ்ந்த தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் உள்ளிட்டவை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக, சென்னை தொலைத்தொடா்பு வரம்புக்குள்பட்ட சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிகள், விதிமுறைகள், நிபந்தனைகள், முக்கிய தேதிகள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடா்பான ஆவணத்தை மத்திய பொதுக் கொள்முதல் இணையதளத்தில் (இடடட) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்பம் உள்ள தகுதியான நிறுவனங்கள் வரும் ஆக. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.