நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையா்கள் மாற்றம்

தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 12:49 am IST

தாம்பரம், ஆவடி மாநகர காவல் துறைக்கு புதிய ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்): பிரேம் ஆனந்த் சின்ஹா-தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை ஆணையா்). டி.செந்தில்குமாா்-ஆவடி மாநகர காவல் துறை ஆணையா் (தலைமையிட ஏடிஜிபி). சஞ்சய்குமாா்-தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி (தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா்) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தாம்ரபரம் காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹாவும், ஆவடி காவல் ஆணையராக டி.செந்தில்குமாரும் சனிக்கிழமை (ஜூன் 20) பொறுப்பேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.