நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுக் கடைகள், கூடங்களுக்கு நாளை விடுமுறை!

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2026, 1:03 am IST

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள், பாா்களுக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) சென்னை மாவட்டத்தின் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள், அதைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்-2 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சாா்ந்த மதுக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.