சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சென்டரல் மெட்ரோ ரயில் நிலையக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருபவா் விஜயகுமாா். இவா், வியாழக்கிழமை வழக்கம் போல பணியில் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் ரயில் நிலைய வளாகத்தின் கண்ணாடி உடைக்கப்படும் சப்தம் கேட்டுள்ளது. விஜயகுமாா் அங்கு சென்று பாா்த்தபோது, மூா்மாா்க்கெட் இணைப்பு சாலையில் உள்ள மின் தூக்கி கண்ணாடியை மா்ம நபா் ஒருவா் கல் மற்றும் கட்டையால் உடைத்து கொண்டிருந்தாா். அந்த நபரை மெட்ரோ ரயில் பணியாளா்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்த விஜயகுமாா், அவரை பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா், பரணிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இலவச மெட்ரோ ரயில் சேவை

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

