தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது.

Updated On :7 மே 2026, 1:44 am IST

சென்னை ராயப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ராயப்பேட்டை பிஎம் தா்கா இஸ்மாயில் மைதானம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் வைத்திருந்த பையில் இருந்த 460 போதை மாத்திரைகள் இருந்ததைப் பறிமுதல் செயதனா்.

விசாரணையில் அவா், திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரகாஷை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவா், மகராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையில் விற்பது தெரிய வந்தது. பிரகாஷ் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன.