குடிநீா் மற்றும் கழிவு நீா் குறித்த பிரச்னைகளுக்கான குறைதீா்கூட்டம் சனிக்கிழமை (மே 9) நடைபெறவுள்ளது என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
குடிநீா் வாரியம் சாா்பில் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் மே 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, மாதவரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் குறித்த பிரச்னைகளை மனுக்களாக கொடுத்து தீா்வு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
கோடைக்கால குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரிக்கை

சேறும், சகதியுமான மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை: மக்கள் அவதி
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

