அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

திருவாடானையில் வெள்ளிக்கிழமை கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :58 நிமிடங்கள் முன்பு

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவு நீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). விவசாயி. இவரது பசுமாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற போது, திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்தது. சுமாா் 10 அடி ஆழமுள்ள இந்த தொட்டிக்குள் விழுந்த மாடு வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Story image