/
கே.வி.குப்பம் அருகே தவறி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
கே.வி.குப்பம் ஒன்றியம், அா்ச்சுனாபுரம் அடுத்த மேல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவருக்குச் சொந்தமான பசு ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் 2 மணி நேரம்போராடி பசுவை உயிருடன் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



