செங்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செங்குன்றம் முனீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் பாலன் (55). சென்னையில் பழக் கடை நடத்தி வருகிறாா். வீட்டில் அவா் மட்டும் தங்கியிருந்து கடைக்குச் சென்று வருகிறாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலிருந்து திரும்பி வந்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகைகள், ரூ.1.35 லட்சம் ரொக்கம் ஆகியன திருட்டு போனது.
இதுகுறித்து பாலன் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
