மதுராந்தகம் அஹோபிலமடம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சௌ.வரதகோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்வி நிலையங்களின் அறங்காவலர்கள் தா.ப.கண்ணன், தி.க.சீனிவாசன், நெ.வி.பாலாஜி, பா.ரா.ரங்கநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் சே.வெங்கிடவரதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

தொப்பூரில் காற்றுடன் கூடிய மழை: 25 வீடுகள் சேதம்! மின்விநியோகம் துண்டிப்பு!

ஹிந்தி திணிப்பை கண்டித்துப் போராட்டம்: புதுவை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

