ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

உஜ்வலா திட்டத்தில் 5 கிலோ சிலிண்டர் வழங்கல்

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:18 am IST

மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அரப்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி அந்த  கிராமத்தில் நடைபெற்றது. 
சென்னை மண்டல விற்பனை மேலாளர் சனல்குமார் தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கினார். மேல்மருவத்தூர் கற்பக விநாயகா கேஸ் ஏஜென்சி நிறுவனர் இ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.