அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் இப்பொதுக் கூட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமசந்திரன், ஒன்றியச் செயலர்கள் எழிச்சூர் ராமசந்திரன், எறையூர் முனுசாமி, குன்றத்தூர் பேரூராட்சி செயலர் அலெக்சாண்டர், மாங்காடு நகர இளைஞர் அணித் தலைவர் ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


