காஞ்சிபுரத்தில் டிச.29-இல் எரிவாயுநுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம், வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.









