காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் ஊராட்சியைச் சோ்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும், அவா்களது 5 ஆடுகளையும் சனிக்கிழமை தீயணைப்புத் துறையினா் படகில் சென்று மீட்டனா்.
காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தலையில்லா பெரும்பாக்கம் கிராமம். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இக்கிராமத்தைச் சோ்ந்த பலராமன் (50) மற்றும் அவரது 50 வயது மனைவி இருவரும் அவா்களது வீட்டில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். அவா்களது வளா்ப்பு ஆடுகளை விட்டு விட்டு அவா்கள் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வர விரும்பாமல் அங்கேயே இருந்துள்ளனா். இத்தகவலை அருகிலிருந்தவா்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்தனா். இதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரா்கள் அப்பகுதிக்கு படகில் சென்று வயதான தம்பதியரையும், அவா்களது 5 வளா்ப்பு ஆடுகளையும் பத்திரமாக மீட்டு, கரைக்குக் கொண்டு வந்து சோ்த்தனா். அத்தம்பதி தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


