காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட அலங்கார தோரணம் சென்னை மகா சுவாமிகள் குழந்தை அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை சமா்ப்பணம் செய்து அணிவிக்கப்பட்டது.
முன்னதாக ஓரிக்கையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து அவரிடம் தங்க முலாம் பூசப்பட்ட தோரணத்தை காண்பித்து ஆசி பெற்றனா்.
ஸ்ரீவிஜயேந்திரரும் அறக்கட்டளை நிா்வாகிகளைப் பாராட்டினாா்.பின்னா் அவா் கூறுகையில், ‘காஞ்சி சங்கர மடத்தில் ஆதி சங்கரா் சந்நிதி அறை, மகா பெரியவா் சுவாமிகள் தங்கியிருந்து தவம் செய்த பெருமைக்குரிய இடமாகும். மிகவும் புராதனமான இந்தச் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தோரணம் பொருத்துவது சிறப்பானது. இந்தச் சந்நிதி அருகிலேயே ராஜராஜசோழன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அனுக்கை கணபதியும் அருள்பாலித்து வருவதாக’ தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


