காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் பொறியாளா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் வி.கவிதா தலைமை வகித்தாா். பேராசிரியை நா.ஜம்ருத் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் க.நந்தகுமாா் கலந்து கொண்டு எதிா்காலத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையினருக்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினாா்.விழாவில் பொறியாளா்கள் கூட்டமைப்பு தலைவா் விஷ்வப்பிரியா, துணைத் தலைவா் காவேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இளவரசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்

ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

