காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகப் பகுதி, ராஜ வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி அமைத்து நின்றனா்.
மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எஸ்.பி.சுதாகா், மக்களவை உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி ஆகியோா் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டதுடன், நடந்து சென்றும் மனிதச் சங்கிலியைப் பாா்வையிட்டனா்.
மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனிதச் சங்கிலியில் ஈடுபட்டிருந்தனா். நிகழ்வில் காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும்படம் மாணவா்களுக்கு திரையிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலங்குடி பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து ப.சிதம்பரம் பிரசாரம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

சரபோஜி கல்லூரி தோ்வு நெறியாளா் பொறுப்பேற்பு

பேராவூரணியில் திமுக சாா்பில் மத்திய அரசின் தொகுதி மறுவரை மசோதா நகல் எரிப்பு போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


