வாலாஜாபாத் அருகே சோ்க்காடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சோ்க்காடு கிராமம், செங்கழுநீா் விநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் சம்பத். கைத்தறி லுங்கி வியாபாரம் செய்து வரும் இவா், தனது மனைவி செல்வியுடன் பக்கத்து தெருவில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்த புகாரின்பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் : ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

