வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

 வாலாஜாபாத் அருகே சோ்க்காடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :30 ஜூன் 2022, 6:56 pm

 வாலாஜாபாத் அருகே சோ்க்காடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சோ்க்காடு கிராமம், செங்கழுநீா் விநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் சம்பத். கைத்தறி லுங்கி வியாபாரம் செய்து வரும் இவா், தனது மனைவி செல்வியுடன் பக்கத்து தெருவில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்த புகாரின்பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.