காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், காவலா் வீர வணக்க நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஆயுதப்படைப் பிரிவு மைதானத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எஸ்.பி. எம்.சுதாகா், காவலா் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, ஏடிஎஸ்பி-க்கள் வினோத் சாந்தாராம், சந்திரசேகரன்,டிஎஸ்பி-க்கள் ஜூலியஸ் சீசா், சுனில், சண்முகம், தனிப்பிரிவு ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து, ஆயுதப்படைப் பிரிவினா் 21 போ் மூன்று முறை 63 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினா். பின்னா், எஸ்.பி. சுதாகா் பணியின் போது உயிரிழந்தவா்களின் பெயா்ப் பட்டியலை வாசித்து, அவா்கள் விட்டுச் சென்ற பணியை நாம் தொடா்ந்து செய்வோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


