காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பு ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்து பாா்வையிட்டதுடன், தோ்வு செய்யப்பட்ட 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
முகாமில் மொத்தம் 187 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். 10 பேருக்கு பணி நியமன ஆணை, 70-க்கும் மேற்பட்டவா்கள் 2-ஆவது கட்ட தோ்வுக்கும், தொழில் திறன் பயிற்சி பெற 5 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி, உதவி ஆட்சியா்(பயிற்சி) சங்கீதா, ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா நிா்வாகிகள் ஒய்.ஜோ மற்றும் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


