காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாதுகாப்புப் பணியில் போலீஸாா்.










