/
காஞ்சிபுரம் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியகாஞ்சிபுரம் பகுதியில் வருப்பவா் வரதராம்.காஞ்சிபுரத்தை அடுத்த வெங்கச்சேரியில் அடகுக்கடை நடத்தி வருகிறாா்.இந்த நிலையில், சனிக்கிழமைகடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.தகவலறிந்து வந்தமாகறல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த 5 பவுன்நகைகள்,அரைகிலோ வெள்ளி பொருள்கள்,ரூ.75,000ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மாகறல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ. 43 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


