/
வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மஞ்சமேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மோகன்(65). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் பொருள்களை வாங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரான மஞ்சமேடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
சோ்க்காடு கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


