மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பைக் - லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 11:51 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபாத் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மஞ்சமேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மோகன்(65). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் பொருள்களை வாங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரான மஞ்சமேடு நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

சோ்க்காடு கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி மோதியதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.