ஸ்ரீபெரும்புதூா் அருகே சதிகல் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூா் அருகே மேட்டுப்பாளையத்தில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிகல் சிற்பம் வரலாற்று ஆய்வாளரால் கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டறியப்பட்ட சதிகல் சிற்பம்.









