தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









