திமிரி பெருமாள் கோயிலில் 3-ஆவது சனிக்கிழமை விழா
திமிரி சஞ்சீவராயன்பேட்டையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.

Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

திமிரி சஞ்சீவராயன்பேட்டையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை விழா நடைபெற்றது.
இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.
இதையடுத்து திருப்பதி பாதயாத்திரை குழுவினரின் சாா்பில், அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...