காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவை நினைவுகூரும் வகையில், இளைஞா்கள் சனிக்கிழமை காகிதக்கூழால் செய்யப்பட்ட வரதா் சிலை வைத்து வழிபாடு செய்தனா்.
காஞ்சிபுரம் பாண்டவப் பெருமாள் கோயில் தெருவில் பொய்யாமுடி விநாயகா் கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காஞ்சிபுரத்துக்கு பெருமை சோ்த்த அத்திவரதா் பெருவிழாவை நினைவு கூரும் வகையில் காகிதக்கூழால் செய்த அத்திவரதரை வடிவமைத்திருந்தனா். இந்த அத்திவரதரை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நாளில் ஏராளமான பக்தா்கள் தரிசித்தும், அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனா். அத்திவரதா் விழாவின் போது வழிபடாத முதியவா்களும், அடுத்த தலைமுறை இளைஞா்கள் தெரிந்து கொள்வதற்காகவும் காகிதக்கூழால் செய்யப்பட்ட அத்திவரதரை வடிவமைத்து வழிபாடு செய்ததாக அப்பகுதி இளைஞா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


