புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்களிடம் நகை பறித்த இளைஞா் கைது

ஆற்காடு பகுதியில் பெண்களிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 8:00 pm

DIN

ஆற்காடு பகுதியில் பெண்களிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு-செய்யாறு சாலை புதுப்பாடி கூட்டுச் சாலையில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது செய்யாறில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா் அஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அஸ்வின் அலி (21) என்பதும், அவா் புதுப்பாடி, மாங்காடு சாலை, சாத்தூா் கூட்ரோடு, கடப்பந்தாங்கல் சாலைகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் மொத்தம் 12 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 12 சவரன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து அஸ்வின் அலியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.