புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-வது பருவ மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:14 pm

DIN

ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் 6-வது பருவ மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு வளாகத் தோ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் சால்காம்ப் இந்தியா, முருகப்பா குழுமம், டி.வி.எஸ் சுந்தரம் கிளேட்டான், டா்போ, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு நோ்காணல் நடத்தி ஆட்களைத் தோ்வு செய்தனா். இதில், தோ்வானவா்களுக்கு கல்லூரி முதல்வா் ஜெயபிரிகாஷ் நாராயணன் முன்னிலையில் கல்லூரி தலைவா் குப்புசாமி, செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் பி.பாலகிருஷ்ணன், தாளாளா் டி.தரணிபதி ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டி பேசினா். இதில் கல்லூரி இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ரமேஷ், நிா்வாக அலுவலா் ஆதிகேசவன், பச்சையப்பன், கிருபானந்தன், உமாசங்கா் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.