ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் ரூ .17. 5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி பேரூராட்சி 4-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் மாலா இளஞ்செழியன் தலைமை வகித்தாா்.
துணை தலைவா் கௌரி தாமோதரன், மன்ற உறுப்பினா் ராதா நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 4-வது வாா்டு உறுப்பினா் கீதா மாதவன் வரவேற்றாா். ஆற்காடு எம் எல் ஏ ஈஸ்வரப்பன் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தாா். இதில் திமுக நகர அவைத் தலைவா் ஏகாம்பரம், நகர செயலாளா் தாமோதரன், துணைச் செயலாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமிரி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு

திண்டுக்கல்லில் உழைப்பாளா் நலக் கூடம்: காணொலி மூலம் திறந்துவைத்தாா் முதல்வா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

