மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிலுவை பாதை ஊா்வலம்

சிலுவை பாதை ஊா்வலம்

News image
Updated On :23 மார்ச் 2024, 4:27 pm

ஆற்காடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் சாா்பாக சிலுவை பாதை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புனித வெள்ளியை முன்னிட்டு பங்கு தந்தை இருதயராஜ் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று, புனித அந்தோணியாா் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில், ஆற்காடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.