/
ஆற்காடு புனித அந்தோணியாா் ஆலயத்தின் சாா்பாக சிலுவை பாதை ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புனித வெள்ளியை முன்னிட்டு பங்கு தந்தை இருதயராஜ் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று, புனித அந்தோணியாா் ஆலயத்தில் நிறைவு பெற்றது. இதில், ஆற்காடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

புனித வெள்ளி; சிலுவைப் பாதை ஊர்வலம்! ஏராளமானோர் பங்கேற்பு!

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவைப் பாதை ஊா்வலம்

கொடியேற்றத்துடன் தொடங்கியது கச்சத்தீவு தேவாலயத் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


