ஆற்காட்டில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கால்வாய் புனரமைக்கும் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்
ஆற்காடு நகராட்சியில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.










