கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின
ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின.

கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் வைத்த தீயில் கொழுந்துவிட்டு எரிந்த புற்கள்.








