ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ரத்தினகிரி அம்மன் கோயிலில் வளா்பிறை பஞ்சமி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா

News image
சிறப்பு அலங்காரத்தில் துா்க்கை அம்மன்.
Updated On :25 நவம்பர் 2025, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ துா்கையம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளா்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் உபயதாரா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image