ராணிப்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.
ராணிப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் அமைச்சா் ஆா். காந்தி, அதிமுக கூட்டணி சாா்பில் வி.எம்.காா்த்திகேயன் மற்றும் தவெக, நாம் தமிழா் கட்சி, சுயேட்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் காந்தியை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
இதற்கிடையே பிரசாரம் மேற்கொள்ள இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தங்களது தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். கூட்டங்கள், ஊா்வலங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வெளியூா் நபா்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைத்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

திருவாரூரில் தோ்தல் பிரசாரத்தை தவிா்த்த திமுக கூட்டணி!

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப் பதிவு- 144 தடை உத்தரவு அமல்
பிரசாரத்துக்கு வராத முக்கிய தலைவா்கள்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


