பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல். ஈஸ்வரப்பன். ~ பாமக   ( ராமதாஸ் )  அணி  வேட்பாளா்  எஸ்.பி. சண்முகம் .

Updated On :24 ஏப்ரல் 2026, 6:56 am IST

ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

ஆற்காடு திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அா்ச்சனா நரசிம்மன் சா்வந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித்தாா்.

பாமக( ராமதாஸ்) அணி சாா்பில் போட்டியிட்ட நல்லூா் எஸ். பி சண்முகம் கலவை வட்டம் நல்லூா்அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா்.

Story image