மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 12:53 am

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, ரூ. 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.