கடலூரில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் உயிா் மற்றும் உடமைகளை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்.25) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
கடலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டாட்சியா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் பூபாலச்சந்திரன், வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


