ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜனவரி மாதத்துக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறும் முகாம் அரக்கோணம் டவுன்ஹால் சங்க புதிய கட்டட வளாகத்தில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பணியும் நடைபெற உள்ளதால் முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்தளது குடும்பத்தினா் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.