ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் திட்டப் பணி சோதனை ஓட்டம்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
குடிநீா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவா் டி.வி.மனோகரன் செயல் அலுவலா் ஜானகிராமன் உள்ளிட்டோா்.
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ. 20.30 கோடி மதிப்பீட்டில் குடிநீா் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணிகள் முடிவுள்ளது. அந்த பணிகளை வாா்டு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகள் குடிநீா் விநியோகம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன், செயல் அலுவலா் ஜானகிராமன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.