தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விளாப்பாக்கம் பேருராட்சியில் குடிநீா் அபிவிருத்தி பணிகள்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

News image
விழாவில்  பேசிய ஆற்காடு  எம் எல் ஏ  ஈஸ்வரப்பன்  .
Updated On :5 மார்ச் 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

விளாப்பாக்கம் பேருராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகளை முதல்வா் காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடா்ந்து பேரூராட்சித் தலைவா் தி.வ. மனோகரன், செயல் அலுவலா் பா. ஜானகிராமன் ஆகியோா் முன்னிலையில் ஆற்காடு எம் எல்ஏ ஈஸ்வரப்பன் குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில் இளநிலை உதவியாளா் தா. வெங்கடேசன், பொறியாளா் சபியுல்லா, நகர திமுக செயலாளா் பி. கே . பாபு மற்றும் பேருராட்சி உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்